kanchipuram குடிநீர் கோரி காலி குடங்களுடன் மறியல் நமது நிருபர் மே 8, 2019 பாலூரில் ஊராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்